tag:blogger.com,1999:blog-4668989759606998518.post2713204903372946617..comments2023-10-05T22:24:18.785+05:30Comments on வரிக்குதிரை: மரணம் என்பது என்ன? Anonymoushttp://www.blogger.com/profile/13571715149198403980noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4668989759606998518.post-55869594823443441022013-03-09T05:23:49.416+05:302013-03-09T05:23:49.416+05:30தங்களது வலைப்பதிவை இன்றைய வலைச்சரம் (http://blogin...தங்களது வலைப்பதிவை இன்றைய வலைச்சரம் (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_9.html ) வலைப்பதிவில் அறிமுகப்படுத்தியுள்ளேன். காண்க. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-43224302640344867702013-02-01T19:11:50.552+05:302013-02-01T19:11:50.552+05:30தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ...தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான <br />அனைத்தும் ஒரே இணையத்தில்....<br /> www.tamilkadal.com <br />Anonymoushttps://www.blogger.com/profile/11329454388544234477noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-42207897722685847432013-02-01T19:11:23.897+05:302013-02-01T19:11:23.897+05:30வலிப்பு, வாதநோய், வாந்தி
வலிப்பு
அரைக்கீரையுடன் சு...வலிப்பு, வாதநோய், வாந்தி<br />வலிப்பு<br />அரைக்கீரையுடன் சுக்கு, இஞ்சி, மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் குளிர் சன்னி, வலிப்பு நோய் போன்றவை குணமாகும்.<br />வாதநோய்<br />மணத்தக்காளிக் கீரையுடன் சிறிதளவு உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட வாதநோய்கள் தீரும்.<br />முடக்கத்தான் கீரைச் சாறில்,<br />http://www.tamilkadal.com/?p=1481Anonymoushttps://www.blogger.com/profile/11329454388544234477noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-80868385152810020472013-01-02T00:35:49.265+05:302013-01-02T00:35:49.265+05:30
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எ...<br />உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.<br /><br />2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்<br /><br /><br />அன்புடன்<br />மதுரைத்தமிழன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-18969000832680851542012-12-20T05:07:08.032+05:302012-12-20T05:07:08.032+05:30நீண்ட நாள் கழித்து வ்ச்ந்துல்ல்ஸ் ப்ச்திவு. இடைவெள...நீண்ட நாள் கழித்து வ்ச்ந்துல்ல்ஸ் ப்ச்திவு. இடைவெளி எப்போதுமே அழகு தான்.. மீண்டும் தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துகள்.வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-60865799168210319982012-11-29T20:54:21.792+05:302012-11-29T20:54:21.792+05:30மீண்டும் ஒரு முறை நண்பரே...
நான் நல்லவங்களுக்கு எழ...மீண்டும் ஒரு முறை நண்பரே...<br />நான் நல்லவங்களுக்கு எழுதவில்லை. என் நல்ல நண்பர்களுக்காக எழுதுகிறேன். <br /><br />ஆம் நண்பரே... நான் எழுதாத போது அவர்கள் நிறைய விசாரித்தார்கள். அதனால்தான் அவ்வா குறிப்பிட்டேன்.<br />இறுதியாக உங்குக்கு என் எழுத்து பிடிக்கவில்லை என்றால் விட்டு விட்டு போக வேண்டியதுதானே? ஏன் இவ்வாறு உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள்? <br /><br />ஒரு வேளை எனக்கு மாறாக உங்களுக்கு ஏராளமாக வெட்டிப் பொழுது இருக்கிறது போலும் நண்பா... <br /><br />நான் ஒரு போதும் பயனற்ற விஷயங்களை எழுதியதில்லை நண்பரே... என் முழு ப்ளாக் இணையும் பாருங்கள். நான் வீண் பொழுது போக்கவில்லை. Anonymoushttps://www.blogger.com/profile/13571715149198403980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-54139517559658412652012-11-29T08:24:46.317+05:302012-11-29T08:24:46.317+05:30Padhivu potte theeranamnu yaravadhu unga veetu vas...Padhivu potte theeranamnu yaravadhu unga veetu vasal la vandhu porattam nadatthurangala enna? Illa government dhan blogger vechurukaravanga kandipa edhavadhu padhivu podanum nu rules pottu irukangala? Edhayavadhu vettithanama ezhadha vendiyadhu. Apparam romba kashtamana vela nu peetthika vendiyadhu. Adha sonna nan nallavangalukaga padhivu podren nu sappa katta vendiyadhu. Edhellam oru polappa bossHarihttps://www.blogger.com/profile/11373021953550011819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-74197621908531375972012-11-27T16:07:02.246+05:302012-11-27T16:07:02.246+05:30வாருங்கள் சகோதரி... இந்திய வம்சாவளி மக்கள் பற்றிய ...வாருங்கள் சகோதரி... இந்திய வம்சாவளி மக்கள் பற்றிய தொடரை தொடர முடியாமல் இருக்கிறது. உங்கள் மறுமொழிகளை தருவதாக சொல்லி இருந்தீர்கள் தொடர்ந்து இணைந்திருங்கள். நிச்சயமாக தோழி. சிகரம் தொட தொடர்ந்து முயற்சிப்பேன்.Anonymoushttps://www.blogger.com/profile/13571715149198403980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-85545731331684396442012-11-27T11:56:42.742+05:302012-11-27T11:56:42.742+05:30என்னப்பா லேட்டா வந்தாலும் (லேட்) ஆகிற செய்தி கொடுத...என்னப்பா லேட்டா வந்தாலும் (லேட்) ஆகிற செய்தி கொடுத்து பயமுறுத்தறீங்க. வாழும் வரை மகிழ்வோடு நட்போடு வாழ்வோம் எதுக்கு அநாவசியமா இறப்பைப் பற்றி யோசிப்பது ? அப்பப்போ எட்டிப்பார்ப்பது நல்லதுதான் . It is important to keep moving even if u have to crawl. என்ன நேரமாகலாம் ஆனால் கண்டிப்பாக சிகரம் தொடலாம்ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-34877502602681042402012-11-27T09:31:37.494+05:302012-11-27T09:31:37.494+05:30பாருங்கள் என்னை மட்டம் தட்ட நினைத்து எனக்காக நீங்க...பாருங்கள் என்னை மட்டம் தட்ட நினைத்து எனக்காக நீங்கள் இரண்டு மறுமொழிகளை பரிசாகத் தந்துள்ளீர்கள். நீங்கள் பதிவர் இல்லையா நண்பா.. ஏதாவது பதிவுகள் போடுங்கள். அப்போதுதான் பதிவுகள் இடுவதன் சுமை தெரியும். <br /><br />அப்புறம் எனக்கு இந்த பிரபல பதிவர்கள் என்ற பதத்தில் ஐயம் உண்டு. மத உணர்வுகளை புண்படுத்தி , மத வெறியோடு அல்லது ஆபாசமாக எழுதி முன்னணிக்கு வந்து விட முடியும். ஆனால் உண்மையான பிரபல பதிவனாக கடும் உழைப்பு தேவை . அந்த அளவுக்கு நான் இன்னும் சாதிக்கவில்லை. உங்கள் உந்துசக்திக்கு நன்றி நண்பா...<br /><br />ஆனால் நல்ல பதிவு ஹிட்ஸ் கொடுப்பது அல்ல. நல்ல நண்பர்களைப் பெற்றுத் தருவது என் பதிவுகள் எனக்கு அவர்களை தந்துள்ளது.Anonymoushttps://www.blogger.com/profile/13571715149198403980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-81524785016491302502012-11-27T09:06:50.399+05:302012-11-27T09:06:50.399+05:30ஹா .. ஹா... இப்படியும் வாசகர்களா? மிக்க நன்றி நண்ப...ஹா .. ஹா... இப்படியும் வாசகர்களா? மிக்க நன்றி நண்பரே... நான் பிரபல பதிவர் என்று சொல்லவே இல்லையே... எனக்கென்று ஒரு நல்ல வாசகர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளேன். ( உங்களைப் போன்றவர்களை அல்ல) அவர்களிடம்தான் எதையும் பகிர முடியவில்லை என்று ஆதங்கப் பட்டேன். என்னுடைய பதிவுகளை ஆரம்பத்தில் இருந்து வாசித்து வந்திருந்தாள் உங்களுக்கு அது புரிந்திருக்கும். நீங்கள் மேம்போக்காக பதிவருக்காக வாசிப்பவர் போலும். அனால் வரவுக்கு நன்றி ஹரி...Anonymoushttps://www.blogger.com/profile/13571715149198403980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-75224226439597558492012-11-27T09:02:44.284+05:302012-11-27T09:02:44.284+05:30மிக்க நன்றி தனபாலன். இவ்வளவு நாளுக்கு பின்பும் உடன...மிக்க நன்றி தனபாலன். இவ்வளவு நாளுக்கு பின்பும் உடனே வந்தமைக்கு.... என்னுடைய கூகிள் பிளஸ் செயலிழந்து விட்டது. அதில் பகிர முடியவில்லை. Anonymoushttps://www.blogger.com/profile/13571715149198403980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-29949838324267992102012-11-26T23:33:58.609+05:302012-11-26T23:33:58.609+05:30Yarume illadha kadaiku yaruku sir tea aatharinga? ...Yarume illadha kadaiku yaruku sir tea aatharinga? Yen indha over billtap. Neenga padhivu podla nu yar inga azhudha? Ennamo ulagam ungala appadiye rasichu edhiparkudhu nu yen veen karpanai panringa? <br />Oruthare oruthar dhan feedback pottu irukaru. <br />Neengal innum prabala padhivar aagala sir.Harihttps://www.blogger.com/profile/11373021953550011819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-87305294123837886172012-11-26T23:33:14.885+05:302012-11-26T23:33:14.885+05:30Yarume illadha kadaiku yaruku sir tea aatharinga? ...Yarume illadha kadaiku yaruku sir tea aatharinga? Yen indha over billtap. Neenga padhivu podla nu yar inga azhudha? Ennamo ulagam ungala appadiye rasichu edhiparkudhu nu yen veen karpanai panringa? <br />Oruthare oruthar dhan feedback pottu irukaru. <br />Neengal innum prabala padhivar aagala sir.Harihttps://www.blogger.com/profile/11373021953550011819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-72410397132277224082012-11-26T23:05:20.215+05:302012-11-26T23:05:20.215+05:30நீண்ட நாட்கள் பிறகு வந்து இப்படி பயமுறுத்திட்டீங்க...நீண்ட நாட்கள் பிறகு வந்து இப்படி பயமுறுத்திட்டீங்களே... (தலைப்பு)<br /><br />விளக்கங்களுக்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com