tag:blogger.com,1999:blog-4668989759606998518.post6792309619690231551..comments2023-10-05T22:24:18.785+05:30Comments on வரிக்குதிரை: சாதி அடிப்படையில் இழுத்து வரப்பட்ட தமிழர்கள்Anonymoushttp://www.blogger.com/profile/13571715149198403980noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4668989759606998518.post-84299911509443091312012-08-07T13:01:29.374+05:302012-08-07T13:01:29.374+05:30வணக்கம் சொந்தமே!விரிவாகப்பேசப்பட வேண்டிய பதிவுதான்...வணக்கம் சொந்தமே!விரிவாகப்பேசப்பட வேண்டிய பதிவுதான்.பொண்டு சென்ற விதம் அழகு.இந்த உற்சாகங்களுடன் தொடர்ந்தும் எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-61598990989238189802012-08-06T11:13:13.061+05:302012-08-06T11:13:13.061+05:30நல்ல பதிவு நண்பரே...
உங்கள் (url) தவறாக டைப் செய்...நல்ல பதிவு நண்பரே...<br /><br />உங்கள் (url) தவறாக டைப் செய்து விட்டதால் எனது (dashboard)-யில் வரவில்லை. சரி செய்து விட்டேன்...<br /><br />தொடர வாழ்த்துக்கள்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-69785565612060910372012-08-06T06:40:24.200+05:302012-08-06T06:40:24.200+05:30வணக்கம் சகோ,
இயற்கை வளங்கள் பகிர்வு பிரச்சினையில்...வணக்கம் சகோ,<br /><br />இயற்கை வளங்கள் பகிர்வு பிரச்சினையில் குழுக்களிடையே முரண்,போராட்டம் தோன்றுவது தவிர்க்க இயலாது என்றாலும், மனிதனின் ஆறாம் அறிவு மூலம் இதனை தவிர்க்க்லாம்.<br /><br />இயற்கை வளங்களை தங்கள் கட்டுக்குள் வைக்கு முயலும் சக்திகள் தங்கள் நலன் காக்க குழுக்களை இன் மத அடிப்படையில் பிரித்து மோதவிடுதலே வரலாறு.<br /><br />பாருங்கள் சகோ ஐரோப்பியர்களிடம் இருந்து பிரிந்த பல் நடுகளில் முரண்பாடு சுதந்திரத்தின் போதே ஏற்பட்டு விட்டது.<br />இந்தியா__ பாகிஸ்தான்<br /><br />சிங்களம்____ஈழம்<br />மத்தியக் கிழக்கு சொல்லவே வேண்டாம்.<br /><br />இதில் இலங்கை இந்தியா மட்டும் விதிவிலக்கா!!!!!!!!!!<br /><br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-58429596446894599042012-08-05T23:20:18.755+05:302012-08-05T23:20:18.755+05:30ஆரியப் பார்ப்பனர்கள் மட்டுமல்ல நண்பரே உலகம் முழுவத...ஆரியப் பார்ப்பனர்கள் மட்டுமல்ல நண்பரே உலகம் முழுவதும் உள்ள ஆளும் வர்க்கம் இந்த ஏற்றத் தாழ்வை மறையாமல் பார்த்துக் கொள்ளும். இன்னொரு பதிவில் இதையும் பகிர்ந்து கொள்கிறேன். வருகைக்கு நன்றி மாசிலா.Anonymoushttps://www.blogger.com/profile/13571715149198403980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-31226356094590585892012-08-05T23:16:54.090+05:302012-08-05T23:16:54.090+05:30சுரண்ட வந்த வெள்ளையனுக்கு வேலை மிச்சமானதுதான் உண்ம...சுரண்ட வந்த வெள்ளையனுக்கு வேலை மிச்சமானதுதான் உண்மை.// <br />மிகச் சரியாகத்தான் சொன்னிர்கள். அதேதான் நானும் சொல்கிறேன். இந்த மடத் தனத்தை அவர்கள் பயன்படுத்தி கொண்டார்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/13571715149198403980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-88710605625994572912012-08-05T22:07:15.855+05:302012-08-05T22:07:15.855+05:30வெள்ளைக்காரன் இந்தியாவிற்கு வரும் முன்னரே, நாட்டில...வெள்ளைக்காரன் இந்தியாவிற்கு வரும் முன்னரே, நாட்டில் இந்து ஆரிய பார்ப்பன மடையர்கள் சாதிப்படி மக்களை பிரித்து வைத்திருந்தனர். சுரண்ட வந்த வெள்ளையனுக்கு வேலை மிச்சமானதுதான் உண்மை. எனவே இந்திய-தமிழ் சமுதாயத்தில் ஏற்கனவே கேடு கெட்ட இந்து மடையர்கள் செய்த அதையேதான் வந்தவனும் தொடர்ந்து செய்து வந்தான். அக்காலங்களில் இந்திய-தமிழ் இனங்கள் மற்றும் குலங்களை அடிமைத்தனம், மடத்தனம், மூட நம்பிக்கைகள் போன்ற தீய பழக்க வழக்கங்களுக்கு பாசிச இந்து மடத்தனம் வசியப்படுத்தி வைத்திருந்தது வெள்ளைக்கரனுக்கு வசதியாக இருந்தது. எனவே அடிமைத்தனம் பற்றி கூறுவோமானால் இந்தியாவை பொறுத்தவரை, வெள்ளைக்காரன் புதிதாக எதையும் கண்டுபிடிக்கவும் இல்லை, வெளியில் அதை கொண்டுவரவும் இல்லை. இந்தியன்-தமிழன் அடியாய் பிளவுபட்டு வாழ்ந்ததற்கு பாழாய்ப்போன ஆரிய இந்து மத மடத்தனமும் பெரிய காரணம்.<br />பகிர்வுக்கு நன்றி.Massy spl France.https://www.blogger.com/profile/09346282730823447790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-8316881339656626642012-08-05T19:32:08.897+05:302012-08-05T19:32:08.897+05:30நன்றி நண்பா.... உங்கள் மறுமொழிகள் தரும் உற்சாகத்தி...நன்றி நண்பா.... உங்கள் மறுமொழிகள் தரும் உற்சாகத்தில் தான் எழுதுகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/13571715149198403980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-53540347581247691832012-08-05T19:28:14.312+05:302012-08-05T19:28:14.312+05:30நன்றி சகோ... நான் பதிவனாய் அல்லாமால் வாசகனாய் முன்...நன்றி சகோ... நான் பதிவனாய் அல்லாமால் வாசகனாய் முன்பிலிருந்தே உங்கள் பதிவுகளை வாசிக்கிறேன். நீங்கள் ஏன் நண்பனாய் இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/13571715149198403980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-30073686109848444112012-08-05T18:48:47.987+05:302012-08-05T18:48:47.987+05:30அருமை சகோ வாழ்த்துகள்
நன்றி தொடர்கிறேன்அருமை சகோ வாழ்த்துகள்<br /><br />நன்றி தொடர்கிறேன்சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-10205296333503689582012-08-05T16:21:44.960+05:302012-08-05T16:21:44.960+05:30தொடருங்கள் நண்பரே. அருமையாக எழுதுகிறீர்கள்...தொடருங்கள் நண்பரே. அருமையாக எழுதுகிறீர்கள்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4668989759606998518.post-6064106202828951032012-08-05T13:48:40.257+05:302012-08-05T13:48:40.257+05:30அருமையான பதிவு. தொடர வாழ்த்துக்கள்.அருமையான பதிவு. தொடர வாழ்த்துக்கள்.சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.com